/* */

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்த கூலித்தொழிலாளி திடீர் மாரடைப்பால் காலமானார்

HIGHLIGHTS

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போர்ட்டர் மாரடைப்பில் மரணம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் அற்புதராஜ். அவர் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சுமைதூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கொரோனாவால் ரெயில் போக்குவரத்தின்றி ரெயில் நிலையம் காணப்பட்ட நிலையில் அற்புதராஜ் இன்று வழக்கமாக ரெயில்நிலையத்தில் வந்து இருந்தபோது, அவருக்கு திடீரென மார்புவலி ஏற்பட்டு மயங்கியதாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்தவர்கள் இது குறித்து ரெயில்வே போலீஸிடம் கூறினர். உடனே வந்த போலீஸார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அற்புதராஜ் ஏற்கனவெ இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்

Updated On: 3 Jun 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...