/* */

முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.

அரக்கோணத்தில் உள்ள தேசியப் பேரிடர் மீட்பு 4வது பட்டாலியனில் முப்படை தலைமை தளபதிக்கு மலர்களைத் தூவி அஞ்சலிசெலுத்தினர்.

HIGHLIGHTS

முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.
X

தேசியப் பேரிடர் மீட்பு 4வது பட்டாலியனில் முப்படை தலைமை தளபதிக்கு மலர்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசியப்பேரிடர் மீட்புப்படையினரின் 4வது பட்டாலியன் முகாம் இயங்கி வருகிறது.

பட்டாலியனில் அரக்கோணம் கமாண்டன்ட் கபில்வர்மன், துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் ஆகியோர் தலைமையில் மீட்புப்படையினர் குன்னூர் விமான விபத்தில் உயிரிழந்த முப்படைத்தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மறைவிற்கு மலர் வளையம் வைத்து மௌனஅஞ்சலி செலுத்தினர்..

அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிகாரிகள், வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்..

Updated On: 9 Dec 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்