/* */

தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர்மீட்புப் படையினர் தமிழத்தில் தொடர்மழை மாவட்டங்களில் மீட்பு பணிக்காக விரைந்தனர்.

HIGHLIGHTS

தொடர் மழை பெய்து வரும்  மாவட்டங்களுக்கு   தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.
X

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை அதிகனமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4வது பட்டாலியனிலிருந்து தலா 20பேர் கொண்ட 6 குழுக்கள் தாயர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் ,தங்கள் மீட்புப்பணி உபகரணங்களுடன் தொடர்மழையால் பாதிப்புகளடைந்துள்ள ,தஞ்சை, நாகை, புதுக்கோட்டை,மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Updated On: 27 Nov 2021 2:25 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  3. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  4. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  5. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  6. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  9. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்