/* */

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழு

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையினர் 20 பேர் கொண்ட குழு விரைந்தது

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழு
X

திருவள்ளூருக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகத்தில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம்,மற்றும் இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. .

அதன் அடிப்படையில் மேற்படி மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனிலிருந்து மீட்புப்படை குழுவினரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டது.

.அதன்பேரில் 20பேர்கொண்ட மீட்பு படைக்குழு தங்கள் மீட்பு பணியின் பொது பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தற்கு விரைந்தனர்.

Updated On: 18 Nov 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்