/* */

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.

சித்தேரி ரயில் நிலையம் அருகே இணைப்பு பாதையில் சென்ற சரக்கு ரயில் பெட்டிகளுக்கிடையே பசுமாடு சிக்கியதில் பெட்டிகள் தடம் புரண்டன

HIGHLIGHTS

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.
X

சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால், பெட்டிகள் தடம் புரண்டன

-வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யிலிருந்து ரேணிகுண்டாவிற்கு 60 பெட்டிகளுடன் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. வழியில் ,சித்தேரி ரயில் நிலையத்தில் உள்ள இணைப்புபாதையில் செல்ல சரக்கு ரயிலை பாதை மாற்றம் செய்யப்பட்டது .

இதனையடுத்து ,இணைப்பு பாதையில் சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது பெட்டிகள் குறுக்கே சென்ற பசுமாடு சிக்கியது .

அதில் சரக்கு ரயிலில் இணைக்கப் பட்டுள்ள 11,12 பெட்டிகள் இரண்டும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. உடனே ரயில்வே அதிகாரிகள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சரக்கு ரயில் , இணைப்பு பாதையில் தடம் புரண்டதால் போக்கு வரத்து பாதிப்புகள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்

Updated On: 20 Dec 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு