/* */

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது போலீசார் செய்தனர்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார் .

அதனைத்தொடர்ந்து அவர் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் .

அதன்பேரில், போலீசர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணம், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, அம்மனூர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Aug 2021 10:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...