/* */

அரக்கோணத்தில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

அரக்கோணத்தில் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்ற கல்லூரி மாணவி திடீர் மாயம்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கல்லூரி மாணவி திடீர் மாயம்
X

இராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் ஹவுசிங் போர்டை சேர்ந்த கல்லூரி மாணவி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால், அவரது, தந்தை,மற்றும் வீட்டில் உள்ளவர்கள் சுற்று வட்டாரபகுதிகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மாணவி, கிடைக்கவில்லை.

மாணவியின் தந்தை அரக்கோணம் டவுன் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 July 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’