/* */

அரக்கோணம் ரயில்வே, கலால் காவல் நிலையங்களில் ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் ஆய்வு

அரக்கோணம் ரயில்வே மற்றும் கலால் காவல் நிலையங்களில் ஏடிஜிபி., சந்தீப் ரத்தோர் ஆய்வு நடத்தினார்.

HIGHLIGHTS

அரக்கோணம் ரயில்வே, கலால் காவல் நிலையங்களில் ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் ஆய்வு
X

காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஏடிஜிபி., சந்தீப் ரத்தாேர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் இரயில் நிலையத்தில. உள்ள தமிழக இரயில்வே காவல் நிலையம் மற்றும் அரக்கோணம் நகரத்தில் உள்ள மதுவிலக்கு மற்றும் அமுலாக்கப்பிரிவு காவல்நிலையங்களுக்கு வந்த அப்பிரிவு ஏடிஜிபி சந்தீப் ரத்தோர் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்ய வந்த அவரை, ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி ஓல்பிரகாஷ்மீனா, மதுவிலக்கு மற்றும் அமுலாக்க எஸ்பி பெருமாள், ரயில்வே எஸ்பி தீபா சத்தியன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், ரயில்வே காவல் நிலையம், மதுவிலக்கு மற்றும் அமலாக்கம் போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு விபரங்கள் குறித்த பதிவேடுகள், முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது , அரக்கோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், மதுவிலக்கு மற்றும் அமலாக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 29 July 2021 6:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...