/* */

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேரைக்கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல்

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டிஎஸ்பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார்.

அரக்கோணம் சப்டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் . அதன்பேரில் போலீஸார் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில்,அரக்கோணம், விண்டர்பேட்டை,பழனிப்பேட்டை, அம்மனூர்,குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Aug 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  2. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  3. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  4. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  6. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  8. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  9. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்