/* */

அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

அரக்கோணம் புதிய டிஎஸ்பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

அரக்கோணம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
X

அரக்கோணம் டிஎஸ்பியாக பொறுப்பேற்ற புகழேத்தி கணேஷ்.

இராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் அரக்கோணம், இராணிப்பேட்டை ஆகிய இரு உட்கோட்டங்கள் உள்ளது.

அரக்கோணம் துணைக்காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த மனோகரன் சென்னைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அவருக்கு பதிலாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் புதிய டிஎஸ்பியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அரக்கோணம் டிஎஸ்பியாக புகழேத்தி கணேஷ் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Updated On: 24 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!