/* */

அரக்கோணம் பாய்லர் விபத்து: 4 பேர் பலி

அரக்கோணம் ராம்கோ சிமென்ட் கம்பெனியில் பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 4 பேர் பலியானார்கள்

HIGHLIGHTS

அரக்கோணம் பாய்லர் விபத்து:  4 பேர் பலி
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் வின்டர்பேட்டையில் உள்ள ராம்கோ சிமென்ட் சீட் தயாரிக்கும் கம்பெனியில் கடந்த 17ந்தேதி ராட்சத பாய்லர் வெடித்தது. அப்போது அங்கு பணியிலிருந்த ஒப்பந்த தொழிலாளர்களான கள்ளகுறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த வசந்த் (24) மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முகம்மதுஜா, சர்தார்அலி, பங்கஜ்குமார், ராம், ராகுல்வி ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு சென்னை கீழ்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்

சிகிச்சை பெற்றுவந்த 6 பேரில், முகம்மது ஜாபி, ராம் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் இருந்ததால் சிகிச்சையளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேவேளையில், ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வசந்த் உட்பட மற்ற நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Updated On: 25 Sep 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  3. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  5. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  7. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  8. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  9. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!