/* */

அரக்கோணத்தில் மணல் கடத்திய 4 பேர் கைது

அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் மணல் கடத்திய 4 பேர் கைது
X

அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாபுரம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் அள்ளிச் செல்வதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் அடிக்கடி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணித்து வந்தனர் .

இந்நிலையில் போலீஸார் ஆற்றுப் பகுதிக்கு ரோந்து சென்றபோது கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மணி(60),ரகு (40), சிவலிங்கம்(62),மற்றும் தனஞ்செழியன்(57) ஆகிய4 பேரும் தங்கள் மாட்டு வண்டிகளை ஓட்டிக் கொண்டு ஆற்றிலிருந்து வந்தனர். அவர்களை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டதில் அவர்கள் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வருவது தெரிந்தது.

இதனையடுத்து4 பேரையும் கைது செய்த போலீஸார், மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Updated On: 17 Jun 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!