/* */

சோலார் மின் விளக்கு கம்பத்திலிருந்து பேட்டரி திருடும் சிசிடிவி காட்சிகள் : அரக்கோணத்தில் பரபரப்பு

சோலார் மின் விளக்கு கம்பத்திலிருந்து பேட்டரி திருடும் சிசிடிவி காட்சிகள் : அரக்கோணத்தில் பரபரப்பு
X

அரக்கோணம் அருகே சோலார் மின் விளக்கு கம்பத்திலிருந்து பேட்டரி திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த சிருணமல்லி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக சோலார் மின் விளக்கால் ஆன எல்இடி மின்கம்பம் அரசு சார்பில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கம்பத்தின் மீது உள்ள பேட்டரியை லாவகமாக கீழே தூக்கி எறிந்து மீண்டும் அதனை எடுத்து செல்லும் காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு காவல்துறையினர் பேட்டரிகள் திருடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Updated On: 22 Dec 2020 8:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்