/* */

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088 பேருக்கு தடுப்பூசி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

HIGHLIGHTS

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 22088 பேருக்கு தடுப்பூசி
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்த கலெக்டர்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது..

அதில் அரசு உத்தரவின்பேரில் கடந்தமாதம் 12ம் தேதிமுதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாவட்டத்தில் உள்ள அனைத்துநகராட்சிகள், பேரூராட்சிகள்,மற்றும் ஊராட்சிகளில் 550 தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணிக்கு தொடங்கியது.

முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்களுக்கு இரத்தழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனைக்கு பின்பு தடுப்பூசி போடப்பட்டது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4ஆம்கட்டமாக காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடந்த 550 கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 22088பேர் கொரோனாதடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

Updated On: 4 Oct 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!