/* */

தொண்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

தொண்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இருவரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சா மீட்டனர்.

HIGHLIGHTS

தொண்டி அருகே கஞ்சா விற்ற இருவர் கைது: 2 கிலோ  கஞ்சா பறிமுதல்
X

கஞ்சா கடத்தியதாக இருவரை கைது செய்த போலீசார்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை சோழியகுடி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர் அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இருவரை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் சோழியக்குடியைச் சேர்ந்த தண்டாயுதபாணி மகன் பாலமுருகன் (29), முத்துகுமாரசாமி மகன் வடிவேல் (45) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 April 2022 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?