/* */

பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு

பேருந்து நிலையத்தில் பைக் நிறுத்தம்- போக்குவரத்து இடையூறு
X

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திற்குள் மோட்டார்பைக்குகளை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

ஆர்எஸ்மங்கலம் சேதுபதி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. போதிய கண்காணிப்பு இல்லாத காரணத்தினால் பஸ்ஸ்டாண்ட் வளாகத்திற்குள் மோட்டார்பைக்குகளை இடையூறாக உள்ளே நிறுத்தி வருவதாகவும் அதனால் பஸ்கள் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது.

இது போக நான்கு சக்கர வாகனங்களும் உள்ளே வந்து செல்கின்றன. இவற்றைக் கண்காணித்து பஸ் ஸ்டாண்டிற்கு உள்ளே வாகனங்கள் நிறுத்தும் நபர்கள் மீது பேரூராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 14 April 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...