/* */

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா, புகையிலை விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம், 70 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை விற்றவர் கைது
X
பைல் படம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பகுதியில், பல்வேறு கடைகளுக்கு, அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற தொண்டி போலீசார் கடைகளில் விநியோகம் செய்துகொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் புளியாலை சேர்ந்த ராமு மகன் சுப்பையா 38 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 19 புகையிலை பொட்டலங்கள் 15 கூலிப் பொட்டலங்கள் 13 குட்கா பொட்டலங்கள் என 70 கிலோ பொட்டலங்களையும் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் சுப்பையாவை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!