/* */

திருவாடானை அருகே புத்தர் கோவிலுக்கு தாெல்.திருமாவளவன் அடிக்கல்

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

திருவாடானை அருகே புத்தர் கோவிலுக்கு தாெல்.திருமாவளவன் அடிக்கல்
X

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

திருவாடானை அருகே பிரஹ் போதி புத்த விஹார் கோவிலுக்கு திருமாவளவன் அடிக்கல் நாட்டினார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரிக்கோட்டை சாந்திபுரம் என்ற இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் பங்கேற்று பிரஹ் போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டினார்.

சிறுபான்மை ஆணையம் உறுப்பினர் மௌரியர் தலைமையில் நாக்பூர் ஆல் இந்தியா பிக்கு சங்கம் தலைவர் பன்யாஸ்ரீ, கர்நாடகாவை சேர்ந்த வராயோதி, கோயம்புத்தூரைச் சேர்ந்த வந்தே புத்தா பாலா, ஹைதராபாத்தைச் சேர்ந்த தம்ம பட புத்தா விஹார் பந்தே சித்தா ரஹஹிட இவர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் எம்பி, பிரக்ருதி புத்த விஹார் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக நவாஸ்கனி எம்பி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாடு தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Nov 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!