/* */

தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்

தொண்டி அருகே நள்ளிரவு சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது.

HIGHLIGHTS

தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்
X

தொண்டி அருகே, மணல் கடத்திய கும்பல் விட்டுச் சென்ற வாகனங்கள். 

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட போலீஸார் கூட்டாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல், போலீஸாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஒடியது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 டிராக்டர் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றி, வழக்கு பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...