/* */

தொண்டியில் கடல்பாசி விதைகள் வழங்கினார் இராமநாதபுரம் ஆட்சியர்

இராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தொண்டியில் கடல்பாசி விதைகள் வழங்கினார்.

HIGHLIGHTS

தொண்டியில் கடல்பாசி விதைகள் வழங்கினார் இராமநாதபுரம் ஆட்சியர்
X

கடல்பாசி விதைகள் பற்றி இராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பி.வி.பட்டிணம் மீனவர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கடலில் கடற்பாசி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை ஊக்கமளிக்கும் வகையில் கடற்பாசி விதைகளை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் கலந்து கொண்டு ஏராளமான பயனாளிகளுக்கு கடற்பாசி விதைகளை வழங்கினார்.

மேலும் கடற்பாசி சரியாக வளர்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டு பயனாளிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் மற்றும் மீன்வளதுறை கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 4:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...