/* */

திருவாடானை அருகே பால் வேன் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயம்

திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் கருவேல மரத்தில் மோதி விபத்து.

HIGHLIGHTS

திருவாடானை அருகே பால் வேன் மரத்தில் மோதி விபத்து: ஓட்டுநர் படுகாயம்
X

திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருவாடானை அருகே ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து பால் வேன் சாலையோரம் கருவேல மரத்தில் மோதி விபத்து.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் தொண்டி நோக்கி சென்ற பாக்கெட் பால் ஏற்றி வந்த வேன் அச்சங்குடி விளக்கு அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கருவேல மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பால் வேனை ஓட்டிவந்த பிரபாகரன் (29) படுகாயமடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபாகரனை மீட்டு திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். நல்வாய்ப்பாக எதிரே வாகனம் ஏதும் வராததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

Updated On: 2 April 2022 3:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...