/* */

திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ

ரூ.46 லட்சம் மதிப்பிலான 4 புதிய மின்மாற்றிகளை திருவாடானை எம்.எல்.ஏ பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

HIGHLIGHTS

திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ
X

புதிய மின்மாற்றியை திறந்து வைத்த திருவாடனை எம்எல்ஏ. 

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம், சேந்தனேந்தல், ஆனந்தூர், திருவாடானை ஆகிய 4 பகுதிகளில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 11 கிலோ வாட் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. அதனை இன்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சம்மந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். இந்ந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!