/* */

டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X

இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரத்தில் ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பாதுகாப்பு படை பெண் காவலர் ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளர்கள் சாதிக் பாட்சா, சலிமுல்லாஹ்கான், மாநில அமைப்புச் செயலாளர் உசேன் கனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ராபியாவிற்கு நீதி கேட்டும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 கயவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இராமநாதபுரம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 3:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க