/* */

எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
X

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எஸ்.பி.பி.பந்தய ரசிகர்கள் சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சின்ன மாடு என சுமார் 30க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் சுழற்கோப்பை மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியை சுற்று வட்டாரத்தில் இருந்து பார்வையாளர்கள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். தொண்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 7 May 2022 10:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?