/* */

திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கரு.மாணிக்கம் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பு.

HIGHLIGHTS

திருவாடானை காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் இன்று வாக்கு சேகரித்தார். ஊரணி கோட்டை கவலை வென்றான் கடம்பூர் குறுந்தங்குடி கருமொழி, நெய் வயல் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மத்தியில் உள்ள அராஜக ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள அடிமை ஆட்சியையும் அகற்றி தமிழகத்தில் தளபதி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைந்திட தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பொதுமக்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார். பின்னர் மங்கலக்குடியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் தோள் கொடுத்து அவர்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் என தெரிவித்தார்.

Updated On: 25 March 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா