/* */

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை
X

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஜெட்டி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கை கால் முடியாத நிலையில் வீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு படுத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டுளட்டி என்கிற முத்துமாரி பல வந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று முத்துமாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. முத்துமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

Updated On: 21 Sep 2021 11:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!