/* */

இராமநாதபுரம் அருகே அறம் விழுதுகள் அறக்கட்டளையினர் பசுமை கிராமம் தத்தெடுப்பு

இராமநாதபுரம் அருகே கழுகூரணி ஊராட்சியை பசுமை கிராமமாக தத்தெடுத்து அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் பணி.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே அறம் விழுதுகள் அறக்கட்டளையினர் பசுமை கிராமம் தத்தெடுப்பு
X

இராமநாதபுரம் அருகே கழுகூரணி ஊராட்சியை பசுமை கிராமமாக தத்தெடுத்து அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் பணி நடந்தது.

இராமநாதபுரம் அருகே கழுகூரணி ஊராட்சியை பசுமை கிராமமாக தத்தெடுத்து அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடும் பணி நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊராட்சி தலைவர் கலாநிதி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரமாபிரியா துரை முன்னிலை வகித்தார். அறம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் முகமது சலாவுதீன் பலன், நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டார்.

இது குறித்து முகமது சலாவுதீன் கூறுகையில்: உலகம் வெப்பமயமாதலில் இருந்து விடுபடவும், இயற்கை காற்றை உயிரினங்கள் சுவாசிக்க அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் பசுமை கிராமங்கள் தத்தெடுப்பு பணியானது முக்கிய தலைவர்களின் பிறந்த நாட்களன்று மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். மேலும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம், தண்ணீர் தினம் உள்ளிட்ட விழிப்புணர்வு நாட்களிலும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம் என்றார்.

Updated On: 18 Oct 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  2. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தையோட நோய் எதிர்ப்பு சக்தி!
  8. வீடியோ
    🔴LIVE : BJP Tamilnadu State President K.Annamalai | Press Meet...
  9. கோவை மாநகர்
    கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்