/* */

மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகள்/பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, தொலைபேசி எண்: 04567-230060 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 7708711334. ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 28 Nov 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு