Begin typing your search above and press return to search.
மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகள்/பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, தொலைபேசி எண்: 04567-230060 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 7708711334. ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.