/* */

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்,  தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில், இன்று குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.130 பயனாளிகளுக்கு ரூ.46.45 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காவல்துறையினர் 59 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 159 பேருக்கு நற்சான்றிதழ், சிறப்பாக பணியாற்றிய காவலர் 27 பேருக்கு நற்சான்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

எஸ்பி கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், வன பாதுகாவலர் ஜக்தீஸ் பவான் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றினார்.

Updated On: 26 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க