/* */

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
X

பைல் படம்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பரமக்குடி எமனேஸ்வரம் ராஷ்டிரபதி தெருவை சேர்ந்த முரளிதரன் (வயது31) என்பவர் தசாவதார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த கொட்டகையில் மின்விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அவர் கொட்டகையில் பின்புறம் உள்ள கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!