/* */

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
X

பரமக்குடியில் நள்ளிரவில்  தீ வைக்கப்பட்டதில் எரிந்த டூவீலர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே சந்தைத்திடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன் மற்றும் கீர்த்தி. இவர்கள் தங்களது வீட்டின் முன்பு டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வந்த மர்மநபர்கள், டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் மளமளவென எரிந்து டூவிலர் முழுவதும் எரிந்து நாசமாகியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 16 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...