/* */

கபடி போட்டியில் இரண்டாமிடம்: ராமநாதபுரம் வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவில் கடற்கரை கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த ராமநாதபுரம் வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கபடி போட்டியில் இரண்டாமிடம்: ராமநாதபுரம் வீரர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
X

ராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரையில் ஏப்.2,3 ல் மாநில அளவில் கடற்கரை கபடி போட்டியில் இராமநாதபுரம் மாவட்டம் கபடி ஆடவர் அணி பங்கேற்றது.

முதல் காலிறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணியை 28-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதி போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியை 25-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதி போட்டியில் நாகப்பட்டினம் அணியுடன் விளையாடி 22-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட கபடி வீரர்களை ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 7 April 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...