/* */

விகிதாசார அடிப்படையில் பட்டியலில் வெளியிட கோரிக்கை: வளரும் தமிழகம் கட்சி

மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விகிதாசார அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகத்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும.

HIGHLIGHTS

விகிதாசார அடிப்படையில் பட்டியலில் வெளியிட கோரிக்கை: வளரும் தமிழகம் கட்சி
X

வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்து மணிமண்டபம் அமைத்து தரவேண்டும். சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை சிறை கைதிகளை அண்ணா பிறந்த தினத்தில் நல்லொழுக்க அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி விகிதாசார அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர்கள் சமூகத்தை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வளரும் தமிழகம் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறது என்று கூறினார். இந்த நிகழ்வின்போது மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், சிவகங்கை மாவட்ட செயலாளர் சண்முகபாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 10 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...