/* */

இராமநாதபுரம்: மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் வந்த ஆட்சியர்

தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம்: மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு நேரில் வந்த ஆட்சியர்
X

தங்கச்சிமடத்தில் மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்.

மீனவர்களின் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த மாவட்ட ஆட்சியர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை படகுடன் விடுதலை செய்யக் கோரி இன்று தங்கச்சிமடத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மீனவர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவித்துச் சென்றார்.

Updated On: 22 Dec 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...