/* */

அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது: டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி

அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது, கூடுதல் விலைக்கு தான் விற்போம் என டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி வீடியோ வைரல்.

HIGHLIGHTS

அரசாங்கம் சொல்வது எல்லாம் கேட்க முடியாது: டாஸ்மாக் ஊழியர்கள் அடாவடி
X

அடாவடியாக பேசிய கடை பணியாளர்.

தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலைதான் கொடுப்பேன் அரசாங்கம் சொல்லி இருக்கிறது என்று குடிமகன் ஒருவர் கேட்டதற்கு, அந்த கடை பணியாளர் அடாவடியாக பேசி அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. கூடுதல் விலைக்கு தான் விற்போம். யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் எனக்கு கவலை இல்லை அதைப்பற்றி பயமும் இல்லை என்று கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்