/* */

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர் கைது

பரமக்குடி அருகே பெண் ஆசிரியருக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு காெடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது.

HIGHLIGHTS

பெண் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: அரசு பள்ளி ஆசிரியர் கைது
X

மேடவாக்கத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பரமக்குடி அருகே சத்திரக்குடி மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் சந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சத்திரக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்களாக பரமக்குடியை சேர்ந்த மலர்விழி, நாகாச்சி கிராமத்தை சேர்ந்த சந்திரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் சந்திரன் பெண் ஆசிரியை மலர்விழிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து மலர்விழி சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆசிரியர் சந்திரனை சத்திரக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் ஆசிரியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Dec 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...