/* */

பரமக்குடியில் இரு பிரிவினரிடையே மோதல்; அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை

பரமக்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பரமக்குடியில் இரு பிரிவினரிடையே மோதல்; அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை
X

அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய கிராமத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் உள்ள அயன் பெரியனேந்தல் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் 50-மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தினர் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த இடத்தில் பால்வாடி கட்டிடம் அமைத்து தருமாறு மாற்று சமுதாயத்தினர் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ஆத்திரமடைந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

தகவலறிந்த நயினார்கோவில் அரசு அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அக்கிராமத்திற்கு விரைந்து சென்று பிரச்சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்தி வருகின்றனர்.

Updated On: 17 Aug 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  3. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  4. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  8. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  9. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைக்கு ஏற்ற பாசிடிவ் மேற்கோள்கள்....!