/* */

உரிய ஆவணங்கள் இல்லாத 6 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாத 6 லட்சம் பறிமுதல்
X

பரமக்குடி அருகே பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் உரிய ஆவணங்கள் இல்லாத 6 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் மாவட்டத்திலிருந்து பரமக்குடி ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் துரைராஜ், ஆனைமலை, கண்ணன் ஆகியோர் வந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 லட்சத்து 65 ஆயிரத்து 300 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்த ஆட்டு வியாபாரி பாக்கியம் என்பவரிடமிருந்து ரூ 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட 6 லட்சத்தி 38 ஆயிரத்து 300 ரூபாய் பணம் பரமக்குடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 5 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!