/* */

பசும்பொன்னில் மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ அஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் வைகோ மற்றும் துரை.வைகோ ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

பசும்பொன்னில் மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ அஞ்சலி
X

தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மதிமுகவின் வைகோ மற்றும் துரை வைகோ

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார்பட்டி குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழா தொடங்கியது.

இதையடுத்து முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 30 Oct 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்