/* */

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை

கீழக்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு சாகும்வரை  சிறை தண்டனை
X

காஜாமுகமது 

கீழக்கரை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

இராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் 4 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காஜாமுகமது என்பவரை கீழக்கரை காவல் துறையினர் கடந்த 16 6 2011 ல் கைது செய்து போக்ஸோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று இராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்திரா 4 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காஜா முகமதுக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் அபராதமும், இயற்கை மரணம் வரை சிறை தண்டனை விதித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

Updated On: 24 Feb 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  2. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  3. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  4. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!
  6. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு சகோதரிக்கு வளைகாப்பு..!
  8. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  9. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  10. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...