/* */

சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு.

HIGHLIGHTS

சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு
X

தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் வரும் 1ஆம் தேதி திட்டமிட்டபடி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும், மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் தென் தமிழக கடலோர மீனவர்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Updated On: 22 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...