/* */

இராமநாதபுரத்தில் நவ.26ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடைபெறும். மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் நவ.26ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் தகவல்
X

மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்.

இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 26ம் தேதி நடைபெறும்- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பர் 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற வெள்ளிக்கிழமை 26ம் தேதி அன்று 11 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்; நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாயசங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்