/* */

இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசார் பணியிடமாற்றம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 217 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவு.

HIGHLIGHTS

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் 32 பேர் உள்பட 217 போலீசாரை பணியிட மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீசார் பணியிட பொது மாறுதல் செய்வது வழக்கம். இதன்படி , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் 32 பேர், பெண் போலீசார் 41 பேர், முதல் நிலை காவலர் 42 பேர், தலைமை காவலர்கள் 71 பேர் , போலீசார் 31 பேர் என 217 பேரை பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...