/* */

மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

இராமநாதபுரம் அருகே மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

HIGHLIGHTS

மதுரைக்கு கடத்தவிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மகிண்டி விலக்கு என்னுமிடத்தில் உணவு கடத்தல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, கொழுந்துறை கிராமத்திலிருந்து மதுரைக்கு மினி வேனில் 30 கிலோ கொண்ட 40 மூடை (1200 கிலோ) ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வண்டி ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். ரேஷன் அரிசி வியாபாரி பரமக்குடியை சேர்ந்த பாலமுருகன் என்ற முறுக்கு செந்தில் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து ரேஷன் அரிசி, மினி வேன் ஆகியவற்றை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கீழத்தூவல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 May 2022 2:20 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...