/* */

கொரோனா- கடலாடியில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு-எஸ்.பி மலர்தூவி மரியாதை.

மனசாட்சி இல்லாத கொரோனா...

HIGHLIGHTS

கொரோனா- கடலாடியில் எஸ்.எஸ்.ஐ உயிரிழப்பு-எஸ்.பி மலர்தூவி மரியாதை.
X

கடலாடியில் கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐக்கு எஸ்.பி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல்நிலையத்தில் பணியாற்றிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் என்பவர் கடந்த 15ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று அவரது திருவுருவ படத்தை கடலாடி காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சிறப்பு எஸ்.ஐ மணிகண்டன் சுகாதார துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் இணைந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 May 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க