/* */

மாநில அளவிலான கபடி போட்டி: வீரர்கள் தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாநில அளவிலான கபடி வீரர்கள் தேர்வு.

HIGHLIGHTS

மாநில அளவிலான கபடி போட்டி: வீரர்கள் தேர்வு
X

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோனைமீனாள் மகளிர் கல்லூரியில் இராமநாதபுரம் மாவட்டம் ஆமெச்சூர் கபாடி கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்களுக்களுக்கான சாம்பியன்ஷிப் கபாடி போட்டி நடைபெற்றது.

இதில் 38 மாவட்டங்களில் இருந்து 456 வீரர்கள் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர். இவர்கள் வெற்றியின் அடிப்படையில் தகுதி சுற்றுக்கு தேர்வு நடைபெறும். இறுதி போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அளவிலான அணிக்கு தேர்வு செய்யபடுவார்கள். இந்த போட்டி இராமநாதபுரம் ஆமெச்சூர் கபடி கழக தலைவர் D.ஜெயக்குமார் தலைமையில் நடைபெறுகிறது.

Updated On: 21 Feb 2021 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்