ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 133 பேருக்குகொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 133 பேருக்குகொரோனா
X

பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 133 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 148 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று ஒருவர் இறந்தார், 1249 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!