ராமநாதபுரம் மாவட்டத்தில் 29ம் தேதி 3 பேருக்கு கொரோனா

X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |29 Oct 2021 11:48 PM IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 29ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu