/* */

குடியாத்தம் செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பு

குடியாத்தம் செங்கல் சூளையில் பிடிபட்ட மலைப்பாம்பு, மோர்தானா காப்புக்காடுகள் மூங்கில் புதர் பகுதியில் விடப்பட்டது

HIGHLIGHTS

குடியாத்தம்  செங்கல் சூளையில் புகுந்த மலைப்பாம்பு
X

குடியாத்தம் அருகே செங்கல் சூளையில் பிடிபட்ட மலைப்பாம்பு

குடியாத்தம் ஆர்.கொல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. நேற்று காலை செங்கல் சூளை அருகே பொதுமக்கள் சென்ற போது அங்கு சத்தம் வந்தது. அங்கே சென்று பார்த்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு செங்கல் சூளையில் புகுந்து இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் காந்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வனத்துறையினரிடம் கூறினார். இதையடுத்து வனவர் மாசிலாமணி தலைமையில் விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மோர்தானா காப்புக்காடுகள் மூங்கில் புதர் பகுதியில் விட்டனர்.

Updated On: 6 Jun 2021 4:46 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...