/* */

அன்னவாசல் அருகே கண்மாயில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மூன்று மலைபாம்புகள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கண்மாயில் மூன்று மலைபாம்புகள் ஒரே நேரத்தில் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

அன்னவாசல் அருகே கண்மாயில் ஒரே நேரத்தில் பிடிபட்ட மூன்று மலைபாம்புகள்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கண்மாயில் மூன்று மலைபாம்புகள் ஒரே நேரத்தில் பிடிபட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் விஷலி கண்மாய் புதுக்குளக் கறை முற்புதற்க்குள் 3 மலைப்பாம்புகள் இருந்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் இலுப்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் இரண்டுமணி நேர போராட்டத்திற்கு பின்பு 3 மலைப்பாம்பையும் பிடித்து சாக்குபையில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் பிடிபட்ட 3 மலைப்பாம்புகளையும் தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். 3 மலைப்பாம்புகளும் நார்த்தாமலை காப்புகாட்டில் விடப்பட்டது ஒரே இடத்தில் 3 மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அறிந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் திரன்டதாள் பரபரப்பு ஏற்பட்டது

இதேபோல் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி ஏடி காலணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வீட்டுதோட்டத்தில் புகுந்த பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 28 March 2022 2:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?